அன்பின்விதை | கவிஞர். நீலாம்பரி


 வாசனையால் ஈர்க்கப்பட்டு

வந்திருக்குமோ...
கூந்தல் காட்டில்
வழி தெரியாமல்
பிசகி இருக்குமோ...
கொஞ்சம் பொறு...
என் வாசத்தின்
சொந்தக்காரன்,
வந்துவிடுவான்
💓💓💓

Post a Comment

0Comments
Post a Comment (0)